சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன் பொந்து வார்புலால் வெண்தலைக் கையினன் முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித் தந்தி வாயதோர் பாம்பரை யாறரே.
|
1
|
பாகம் மாலை மகிழ்ந்தனர் பால்மதி போக ஆனையி னீருரி போர்த்தவர் கோக மாலை குலாயதோர் கொன்றையும் ஆக ஆன்நெயஞ் சாடுமை யாறரே.
|
2
|
நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே வஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான் துஞ்சும் போழ்துநின் னாமத் திருவெழுத் தஞ்சும் தோன்ற அருளுமை யாறரே.
|
3
|
நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில் அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார் பனைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர் அனைத்து வாய்தலுள் ளாருமை யாறரே.
|
4
|
பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர் அரிய பாடல ராடல ரன்றியும் கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம் அரியர் தொண்டர்க் கெளியரை யாறரே.
|
5
|
Go to top |
புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர் மலரும் போதுக ளாற்பணி யச்சிலர் இலரும் போது மிலாதது மன்றியும் அலரும் போதும் அணியுமை யாறரே.
|
6
|
பங்க மாலைக் குழலியொர் பால்நிறக் கங்கை மாலையர் காதன்மை செய்தவர் மங்கை மாலை மதியமும் கண்ணியும் அங்க மாலையுஞ் சூடுமை யாறரே.
|
7
|
முன்னை யாறு முயன்றெழு வீரெலாம் பின்னை யாறு பிரியெனும் பேதைகாள் மன்னை யாறு மருவிய மாதவன் தன்னை யாறு தொழத்தவ மாகுமே.
|
8
|
ஆனை யாறென ஆடுகின் றான்முடி வானை யாறு வளாயது காண்மினோ நான்ஐ யாறுபுக் கேற்கவ னின்னருள் தேனை யாறு திறந்தாலே யொக்குமே.
|
9
|
அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன் அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென் றரக்க னீரைந்து வாயு மலறவே அரக்கி னானடி யாலுமை யாறனே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|