![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.016 குரும்பை முலை மலர்க் குழலி பண் - தக்கராகம் (கலயநல்லூர் (சாக்கோட்டை) அமிர்தகலைநாதர் அமிர்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=MQ0RTepwG6U Audio: https://www.youtube.com/watch?v=utO6fHth1FM |
மலை மடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே, வல் இருள் ஆய் எல்லா- உலகு உடன் தான் மூட, இருள் ஓடும் வகை, நெற்றி ஒற்றைக் கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் அலை அடைந்த புனல் பெருகி, யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி, வரும் அரிசிலின் தென் கரை மேல், கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓமப் புகையால் கணமுகில் போன்ற(அ)ணி கிளரும், கலய நல்லூர் காணே . | [ 4] |
மேலே செல் |
7.016
7 -th Thirumurai
चुन्तरमूर्त्ति चुवामिकळ्
तिरुप्पाट्टु
कुरुम्पै मुलै मलर्क् कुऴलि பண் - तक्कराकम् (कलयनल्लूर् (चाक्कोट्टै) अमिर्तकलैनातर् अमिर्तवल्लियम्मै) |