![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.079 தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான் பண் - திருத்தாண்டகம் (திருத்தலையாலங்காடு ஆடவல்லவீசுவரர் திருமடந்தையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=udkcrtC1m1A |
| கரும்பு இருந்த கட்டிதனை, கனியை, தேனை, கன்றாப்பின் நடுதறியை, காறையானை, இரும்பு அமர்ந்த மூ இலைவேல் ஏந்தினானை, என்னானை, தென் ஆனைக்காவான் தன்னை, சுரும்பு அமரும் மலர்க்கொன்றை சூடினானை, தூயானை, தாய் ஆகி உலகுக்கு எல்லாம் தரும் பொருளை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!. | [ 8] |
| மேலே செல் |
|
6.079
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான் பண் - திருத்தாண்டகம் (திருத்தலையாலங்காடு ஆடவல்லவீசுவரர் திருமடந்தையம்மை) |