![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.082 விண்ட மா மலர் கொண்டு பண் - திருக்குறுந்தொகை (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=HxzGOdDxr18 |
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு, நீர், மருளும் மாந்தரை மாற்றி, மயக்கு அறுத்து அருளுமா வல்ல ஆதியாய்! என்றலும், மருள் அறுத்திடும்-வான்மியூர் ஈசனே. | [ 2] |
2.004
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரை உலாம் கடலில் பொலி பண் - இந்தளம் (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி) |
3.055
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரை ஆர் கொன்றையினாய்! விடம் பண் - கௌசிகம் (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி) |
5.082
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
விண்ட மா மலர் கொண்டு பண் - திருக்குறுந்தொகை (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி) |