![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.079 தம் மானம் காப்பது ஆகித் பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=MZTHaYJyPyE |
மக்களே, மணந்த தாரம், வல் வயிற்று அவரை, ஓம்பும் சிக்குளே அழுந்தி, ஈசன் திறம் படேன்; தவம் அது ஓரேன்; கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும், இக் களேபரத்தை ஓம்ப, என் செய்வான் தோன்றினேனே! | [ 2] |
4.078
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை ) |
4.079
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
தம் மானம் காப்பது ஆகித் பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை ) |