![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.075 தொண்டனேன் பட்டது என்னே! தூய பண் - கொல்லி (பொது -தனித் திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=C8xKUbvG84M |
உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே தகளி ஆக, மடம் படும் உணர் நெய் அட்டி, உயிர் எனும் திரி மயக்கி, இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில், கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே. | [ 4] |
மேலே செல் |
4.075
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
தொண்டனேன் பட்டது என்னே! தூய பண் - கொல்லி (பொது -தனித் திருநேரிசை ) |
4.076
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மருள் அவா மனத்தன் ஆகி பண் - திருநேரிசை (பொது -தனித் திருநேரிசை ) |
4.077
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடும்பகல் நட்டம் ஆடி, கையில் பண் - திருநேரிசை (பொது -தனித் திருநேரிசை ) |