![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.049 ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், பண் - திருநேரிசை (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=asmBSSc4kPU |
சிலந்தியும் ஆனைக்காவில்-திரு நிழல் பந்தர் செய்து உலந்து அவண் இறந்த போதே, கோச் செங்கணானும் ஆக, கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலம் தனில் பிறப்பித்திட்டார்-குறுக்கை வீரட்டனாரே. | [ 4] |
மேலே செல் |
4.049
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், பண் - திருநேரிசை (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை) |
4.050
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
நெடிய மால் பிரமனோடு நீர் பண் - திருநேரிசை (திருக்குறுக்கை வீரட்டம் வீரட்டேசுவரர் ஞானாம்பிகையம்மை) |