![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.008 சிவன் எனும் ஓசை அல்லது, பண் - பியந்தைக்காந்தாரம் (பொது - சிவனெனுமோசை ) |
வளர் பொறி ஆமை புல்கி, வளர் கோதை வைகி, வடி தோலும் நூலும் வளர, கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர்; கிளர் காடும், நாடும், மகிழ்வர்; நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி, குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல், குலாவி உடனே. | [ 4] |
மேலே செல் |
4.008
4 -th Thirumurai
तिरुनावुक्करचर्
तेवारम्
चिवऩ् ऎऩुम् ओचै अल्लतु, பண் - पियन्तैक्कान्तारम् (पॊतु - चिवऩॆऩुमोचै ) |